search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 21 பேர் கைது

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 21 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 21 பேர் கைது செய்யப்பட்டனர். 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,724 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,907 இருசக்கர வாகனங்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×