என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிப்காட்டில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்8 July 2020 8:43 AM GMT (Updated: 8 July 2020 8:43 AM GMT)
சிப்காட்டில் மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
ஆற்காடு, கணபதி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி கவிதா (வயது 38). இவர் சிப்காட்டில் உள்ள ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கவிதாவை மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு, கணபதி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி கவிதா (வயது 38). இவர் சிப்காட்டில் உள்ள ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கவிதாவை மின்சாரம் தாக்கியது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X