என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- நகரசபை கமிஷனர் வேண்டுகோள்
Byமாலை மலர்7 July 2020 2:00 PM GMT (Updated: 7 July 2020 2:00 PM GMT)
தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி நகரசபை கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகளில் கொரோனாவின் தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதிகளை பேரிடர் மேலாண்மை துறை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி நகரசபை கமிஷனர் பார்த்தசாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி ஆகிய பகுதிகளில் கொரோனாவின் தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதிகளை பேரிடர் மேலாண்மை துறை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் படி நகரசபை கமிஷனர் பார்த்தசாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X