என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத 55 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்7 July 2020 10:45 AM GMT (Updated: 7 July 2020 10:45 AM GMT)
முககவசம் அணியாமல் சென்ற 55 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், புகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், நேற்று டி.என்.பி.எல். சாலையில் செல்பவர்களை கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 55 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர். அப்போது, கொரோனா பரவலை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், புகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், நேற்று டி.என்.பி.எல். சாலையில் செல்பவர்களை கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 55 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர். அப்போது, கொரோனா பரவலை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X