என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு என்ன? -மனித உரிமை ஆணையம் கேள்வி
Byமாலை மலர்7 July 2020 9:41 AM GMT (Updated: 7 July 2020 9:41 AM GMT)
சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு குறித்து பதிலளிக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை, மகன் காவல்நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படையினரும் உடன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் படைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இருக்கிறதா? என்றும், சாத்தான்குளம் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பாடு என்ன? என்றும் மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதற்கு 4 வாரத்தில் பதிலளிக்கும்படி டி.ஜி.பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X