என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா : மாவட்டம் வாரியாக முழு விவரம்....
Byமாலை மலர்6 July 2020 1:21 PM GMT (Updated: 6 July 2020 1:21 PM GMT)
செங்கல்பட்டில் இன்று கொரோனாவுக்கு 213 பேரும், மதுரையில் 245 பேரும், திருவள்ளூரில் 175 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-
அரியலூர் 7
செங்கல்பட்டு 213
சென்னை 1,747
கோயம்புத்தூர் 60
கடலூர் 21
தருமபுரி 12
திண்டுக்கல் 24
ஈரோடு 40
கள்ளக்குறிச்சி 41
காஞ்சிபுரம் 182
கன்னியாகுமரி 78
கரூர் 4
கிருஷ்ணகிரி 15
மதுரை 245
நாகப்பட்டினம் 30
நாமக்கல் 4
நீலகிரி 26
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 69
ராணிப்பேட்டை 45
சேலம் 40
சிவகங்கை 51
தென்காசி 20
தஞ்சாவூர் 7
தேனி 119
திருப்பத்தூர் 22
திருவள்ளூர் 175
திருவண்ணாமலை 37
திருவாரூர் 14
தூத்துக்குடி 109
திருநெல்வேலி 84
திருப்பூர் 16
திருச்சி 32
வேலூர் 49
விழுப்புரம் 58
விருதுநகர் 86
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 10
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 5
மொத்தம் 3,783
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,571 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-
அரியலூர் 7
செங்கல்பட்டு 213
சென்னை 1,747
கோயம்புத்தூர் 60
கடலூர் 21
தருமபுரி 12
திண்டுக்கல் 24
ஈரோடு 40
கள்ளக்குறிச்சி 41
காஞ்சிபுரம் 182
கன்னியாகுமரி 78
கரூர் 4
கிருஷ்ணகிரி 15
மதுரை 245
நாகப்பட்டினம் 30
நாமக்கல் 4
நீலகிரி 26
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 25
ராமநாதபுரம் 69
ராணிப்பேட்டை 45
சேலம் 40
சிவகங்கை 51
தென்காசி 20
தஞ்சாவூர் 7
தேனி 119
திருப்பத்தூர் 22
திருவள்ளூர் 175
திருவண்ணாமலை 37
திருவாரூர் 14
தூத்துக்குடி 109
திருநெல்வேலி 84
திருப்பூர் 16
திருச்சி 32
வேலூர் 49
விழுப்புரம் 58
விருதுநகர் 86
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 10
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 3
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 5
மொத்தம் 3,783
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X