என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிதி உதவி- பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்6 July 2020 12:12 PM GMT (Updated: 6 July 2020 12:12 PM GMT)
படவேட்டில் 753 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கும் பணியை அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலத்தை அடுத்த படவேட்டில் வருவாய்த்துறை சார்பில், 753 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கும் பணியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போளூர் தாசில்தார் ஜெயவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் கணபதி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த படவேட்டில் வருவாய்த்துறை சார்பில், 753 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கும் பணியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போளூர் தாசில்தார் ஜெயவேலு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் கணபதி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X