என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு- தலைமை செயலாளர் 15 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
Byமாலை மலர்6 July 2020 12:10 PM GMT (Updated: 6 July 2020 12:10 PM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் 15 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டின் எல்லையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் இன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட15 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X