என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- மினிலாரி டிரைவர் கைது
Byமாலை மலர்5 July 2020 2:52 PM GMT (Updated: 5 July 2020 2:52 PM GMT)
கேரளாவுக்கு கடத்தி சென்ற 8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், மினிலாரி டிரைவரை கைது செய்தனர்.
அழகியமண்டபம்:
திங்கள்சந்தை ரவுண்டானா பகுதியில் இரணியல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினிலாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது தேங்காய் மூட்டைக்கு இடையே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து படந்தாலுமூடை சேர்ந்த டிரைவர் பால்ராஜ் மற்றும் மினிலாரியுடன் ரேஷன் அரிசியை உணவுபொருள் தடுப்பு போலீசாரிடம், இரணியல் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் பால்ராஜை கைது செய்தனர். மேலும், கேரளாவுக்கு கடத்தி சென்ற 8 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
திங்கள்சந்தை ரவுண்டானா பகுதியில் இரணியல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த மினிலாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது தேங்காய் மூட்டைக்கு இடையே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து படந்தாலுமூடை சேர்ந்த டிரைவர் பால்ராஜ் மற்றும் மினிலாரியுடன் ரேஷன் அரிசியை உணவுபொருள் தடுப்பு போலீசாரிடம், இரணியல் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் பால்ராஜை கைது செய்தனர். மேலும், கேரளாவுக்கு கடத்தி சென்ற 8 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X