என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது தற்காலிக வெற்றி- சுகாதாரத்துறை செயலாளர்
Byமாலை மலர்5 July 2020 1:02 PM GMT (Updated: 5 July 2020 1:02 PM GMT)
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றி என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றி என்று கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதைவிட அதை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றி என்று கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதைவிட அதை தடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X