என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியகுளம் அருகே பெட்டிக்கடையில் திருட்டு: 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்5 July 2020 1:00 PM GMT (Updated: 5 July 2020 1:00 PM GMT)
பெரியகுளம் அருகே பெட்டிக்கடையில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், தாசில்தார் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 49). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.600 மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பிரதாப்சிங்(18), பாண்டிமணிகண்டன்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம், தாசில்தார் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 49). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.600 மற்றும் பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பிரதாப்சிங்(18), பாண்டிமணிகண்டன்(19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X