என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொட்டிரெட்டிப்பட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்5 July 2020 12:11 PM GMT (Updated: 5 July 2020 12:11 PM GMT)
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதை பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் தொடங்கி வைத்தார். எருமப்பட்டி கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற வளாகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதை பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமன் தொடங்கி வைத்தார். எருமப்பட்டி கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X