என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காளிவேலம்பட்டி, கரடிவாவி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
Byமாலை மலர்5 July 2020 11:18 AM GMT (Updated: 5 July 2020 12:49 PM GMT)
காளிவேலம்பட்டி, கரடிவாவி பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுவதாக மின் பகிர்மான செயற்பொறியாளர் கோபால் தெரிவித்து உள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (7-ந்தேதி) நடைபெறுகிறது. எனவே பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சபபாளையம், ராசக்கவுண்டம் பாளையம், சின்னியகவுண்டம் பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதே போல கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 7-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரடிவாவி, கரடிவாவிபுதூர்,கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆராக்குளம்,கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை பல்லடம் வட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் கோபால் தெரிவித்து உள்ளார்.
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (7-ந்தேதி) நடைபெறுகிறது. எனவே பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சபபாளையம், ராசக்கவுண்டம் பாளையம், சின்னியகவுண்டம் பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதே போல கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 7-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரடிவாவி, கரடிவாவிபுதூர்,கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆராக்குளம்,கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.
இந்த தகவலை பல்லடம் வட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் கோபால் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X