என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்4 July 2020 1:06 PM GMT (Updated: 4 July 2020 1:06 PM GMT)
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சோழவந்தான்:
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ஜீலான்பானு, துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், பணியாளர்கள் சோனை, பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் ஜீலான்பானு, துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம், பணியாளர்கள் சோனை, பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X