என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்4 July 2020 7:29 AM GMT (Updated: 4 July 2020 7:29 AM GMT)
காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் முருங்கைகாய்களை பறித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார வயர் மீது கை பட்டு ஜெயலட்சுமியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் முருங்கைகாய்களை பறித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சார வயர் மீது கை பட்டு ஜெயலட்சுமியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X