என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணத்தில் மளிகைக்கடைக்கு சீல்
Byமாலை மலர்3 July 2020 1:51 PM GMT (Updated: 3 July 2020 1:51 PM GMT)
மளிகைக்கடையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மளிகைக்கடைக்கு சீல் வைத்தனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தில், உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்தணி சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மளிகைக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
அரக்கோணத்தில், உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அப்போது திருத்தணி சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மளிகைக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X