search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்கு சீல்
    X
    கடைக்கு சீல்

    அரக்கோணத்தில் மளிகைக்கடைக்கு சீல்

    மளிகைக்கடையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மளிகைக்கடைக்கு சீல் வைத்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணத்தில், உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    அப்போது திருத்தணி சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் சமூக இடைவெளி பின்பற்றாமல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மளிகைக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
    Next Story
    ×