search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    சமூக இடைவெளியை கடைபிடிக்காத மருந்து கடைக்கு அபராதம்

    அரூர் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மருந்து கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அரூர்:

    அரூர் கச்சேரி மேடு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு மருந்து கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருந்து கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×