என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாழவச்சனூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் வசித்த தெருவுக்கு சீல்
Byமாலை மலர்3 July 2020 12:14 PM GMT (Updated: 3 July 2020 12:14 PM GMT)
வாழவச்சனூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர் வசித்த தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.
வாணாபுரம்:
இந்த நிலையில் அவர் வசித்த தெருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த தெருவில் தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.
வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் 25 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து குணமடைந்து அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் வசித்த தெருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த தெருவில் தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X