என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
Byமாலை மலர்3 July 2020 11:10 AM GMT (Updated: 3 July 2020 11:10 AM GMT)
பூதப்பாண்டி அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதப்பாண்டி:
பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் காற்றாடிவிளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சோபியா. இவர்களுடைய மகன் முவின்ராஜ் (வயது 9). இவன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று வீடு அருகே உள்ள குளத்தில் முவின்ராஜ் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குளத்தில் மூழ்கி முவின்ராஜ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதப்பாண்டி அருகே உள்ள காட்டுப்புதூர் காற்றாடிவிளையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சோபியா. இவர்களுடைய மகன் முவின்ராஜ் (வயது 9). இவன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், சம்பவத்தன்று வீடு அருகே உள்ள குளத்தில் முவின்ராஜ் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது குளத்தில் மூழ்கி முவின்ராஜ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X