search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் ஹாசன்
    X
    கமல் ஹாசன்

    ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது -கமல் ஹாசன்

    காவல்துறை மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது குறித்து சட்ட ரீதியாக போரை மக்கள் நீதி மய்யம் தொடங்கியிருப்பதாக கமல் ஹாசன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-

    சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? ‬ சட்ட ரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதை செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.

    இவ்வாறு கமல் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×