என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புலியூர் நாகராஜன் கொரோனாவுக்கு பலி
Byமாலை மலர்2 July 2020 9:25 AM GMT (Updated: 2 July 2020 9:25 AM GMT)
தமிழ் மாநில காங்கிரசின் மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 369 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரசின் மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
64 வயதான புலியூர் நாகராஜனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உறுதியான சென்னையை சேர்ந்த 40 வயதான பெண், திருச்சி வாசன் நகரை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை 701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 369 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரசின் மாநில விவசாய அணி செயலாளர் புலியூர் நாகராஜன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
64 வயதான புலியூர் நாகராஜனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உறுதியான சென்னையை சேர்ந்த 40 வயதான பெண், திருச்சி வாசன் நகரை சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X