search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    இ-பாஸ் இல்லாமல் வந்த 343 பேர் மீது வழக்கு

    இ-பாஸ் இல்லாமல் வந்த 343 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    போளூர்:

    வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். அதன்படி, கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை போளூரில் 170 பேர் மீதும், சந்தவாசலில் 58 பேர் மீதும், களம்பூரில் 105 பேர் மீதும், கண்ணமங்கலத்தில் 10 பேர் மீதும் என மொத்தம் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×