என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ-பாஸ் இல்லாமல் வந்த 343 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்1 July 2020 2:25 PM GMT (Updated: 1 July 2020 2:25 PM GMT)
இ-பாஸ் இல்லாமல் வந்த 343 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போளூர்:
வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். அதன்படி, கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை போளூரில் 170 பேர் மீதும், சந்தவாசலில் 58 பேர் மீதும், களம்பூரில் 105 பேர் மீதும், கண்ணமங்கலத்தில் 10 பேர் மீதும் என மொத்தம் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் இல்லாமல் வருகின்றனர். அதன்படி, கடந்த 17-ந்தேதி முதல் நேற்று வரை போளூரில் 170 பேர் மீதும், சந்தவாசலில் 58 பேர் மீதும், களம்பூரில் 105 பேர் மீதும், கண்ணமங்கலத்தில் 10 பேர் மீதும் என மொத்தம் 343 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X