என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெலட்டூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி
Byமாலை மலர்1 July 2020 12:09 PM GMT (Updated: 1 July 2020 12:09 PM GMT)
மெலட்டூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெலட்டூர்:
மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை சந்து தெருவை சேர்ந்தவர் மதுக்குமார்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மெலட்டூர் அருகே உள்ள இரும்புதலை சந்து தெருவை சேர்ந்தவர் மதுக்குமார்(வயது 27). கூலித்தொழிலாளியான இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X