என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாத 27 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்1 July 2020 12:04 PM GMT (Updated: 1 July 2020 12:04 PM GMT)
பட்டுக்கோட்டையில் முககவசம் அணியாத 27 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் போலீசார் கடை தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உரிமையாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 27 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டையில் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், நகராட்சி நகரமைப்பு அலுவலர் கருப்பையன் மற்றும் போலீசார் கடை தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கடைகளில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து உரிமையாளர்கள், ஊழியர்கள் என மொத்தம் 27 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X