என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்30 Jun 2020 1:45 PM GMT (Updated: 30 Jun 2020 1:45 PM GMT)
உத்தமபாளையம் அருகே வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா (வயது 69). இவர், உத்தமபாளையம்-சின்னமனூர் நெடுஞ்சாலையில் உள்ள நர்சரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். தினமும் இவர் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை, உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று, சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா (வயது 69). இவர், உத்தமபாளையம்-சின்னமனூர் நெடுஞ்சாலையில் உள்ள நர்சரியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். தினமும் இவர் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று மாலை, உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் நான்கு வழிச்சாலையில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று, சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்லையா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X