என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேர் கைது
Byமாலை மலர்28 Jun 2020 2:39 PM GMT (Updated: 28 Jun 2020 2:39 PM GMT)
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த சதாகுப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 32), வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த சதாகுப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 32), வாழவச்சனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X