என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் லாரி முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை- யார் அவர்? போலீஸ் விசாரணை
Byமாலை மலர்28 Jun 2020 2:13 PM GMT (Updated: 28 Jun 2020 2:13 PM GMT)
தாராபுரத்தில் லாரி முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
தாராபுரம் வழியாக செல்லும் பழனி-ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர் சாலையை கடப்பது போல் குறுக்காக சென்றார். அப்போது திடீரென்று அந்த வழியாக வந்த ஒரு லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவரின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் வழியாக செல்லும் பழனி-ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர் சாலையை கடப்பது போல் குறுக்காக சென்றார். அப்போது திடீரென்று அந்த வழியாக வந்த ஒரு லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவரின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X