என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் முதியவர் பலி
Byமாலை மலர்28 Jun 2020 8:57 AM GMT (Updated: 28 Jun 2020 8:57 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது 65). இவர் மொபட்டில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மலைச்சந்து பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் சறுக்கி கீழே விழுந்ததில் சின்னகண்ணு படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னகண்ணு இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுறியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (வயது 65). இவர் மொபட்டில் ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மலைச்சந்து பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் சறுக்கி கீழே விழுந்ததில் சின்னகண்ணு படுகாயம் அடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சின்னகண்ணு இறந்தார்.
இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X