என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலி
Byமாலை மலர்27 Jun 2020 1:11 PM GMT (Updated: 27 Jun 2020 1:11 PM GMT)
கமுதி அருகே விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதி:
கமுதி அருகே கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன் (வயது 32). இவர் பாக்குவெட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், கிராம உதவியாளர் மலைச்சாமி ஆகியோர் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் முஸ்டக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். பாக்குவெட்டி விலக்கு ரோடு அருகே இவர்களது மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பேரையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X