என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Byமாலை மலர்26 Jun 2020 2:41 PM GMT (Updated: 26 Jun 2020 2:41 PM GMT)
கோவை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஆதம் ஷா (வயது 20). செல்வபுரத்தில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் எலெக்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
ஒர்க்ஷாப்பில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று நிர்வாகி கணேஷ் என்பவர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஆதம் ஷா (வயது 20). செல்வபுரத்தில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் எலெக்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
ஒர்க்ஷாப்பில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று நிர்வாகி கணேஷ் என்பவர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X