என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் சென்ற 26 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்26 Jun 2020 2:32 PM GMT (Updated: 26 Jun 2020 2:32 PM GMT)
பெரம்பலூர் அருகே முககவசம் அணியாமல் சென்ற 26 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின் பேரில், தூய்மை ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் தலைமையில் பொது சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் பெரம்பலூர் கடை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது முககவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்த 26 பேரிடம் தலா ரூ.100 அபராதம் விதித்து, அதனை அவர்களிடம் வசூலித்தனர்.
பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின் பேரில், தூய்மை ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் தலைமையில் பொது சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் பெரம்பலூர் கடை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது முககவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்த 26 பேரிடம் தலா ரூ.100 அபராதம் விதித்து, அதனை அவர்களிடம் வசூலித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X