என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று- அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது
Byமாலை மலர்25 Jun 2020 7:05 AM GMT (Updated: 25 Jun 2020 7:05 AM GMT)
திருவள்ளூர் மாவட்டம் வங்கனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த ஒன்றியத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் விளக்கணாம்பூடி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்த ஆஸ்பத்திரி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நேற்று முதல் ஆஸ்பத்திரி செயல்பட தொடங்கிய நிலையில், வங்கனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது. இங்கு சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகள் விளக்கணாம்பூடி புதூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த ஒன்றியத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் விளக்கணாம்பூடி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்த ஆஸ்பத்திரி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நேற்று முதல் ஆஸ்பத்திரி செயல்பட தொடங்கிய நிலையில், வங்கனூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 2 நாட்களுக்கு மூடப்பட்டது. இங்கு சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகள் விளக்கணாம்பூடி புதூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X