என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருசநாடு அருகே மதுபாட்டில் கடத்தியவர் கைது
Byமாலை மலர்24 Jun 2020 11:28 AM GMT (Updated: 24 Jun 2020 11:28 AM GMT)
வருசநாடு அருகே மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டமனூர்:
வருசநாடு போலீசார் வைகைநகர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 50 மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்டவர் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பசும்பொன் என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபானம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து பசும்பொன்னை போலீசார் கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
வருசநாடு போலீசார் வைகைநகர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 50 மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. மேலும் விசாரணையில், பிடிபட்டவர் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பசும்பொன் என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபானம் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து பசும்பொன்னை போலீசார் கைது செய்து, அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X