என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர்ந்து ஏறுமுகம்: பெட்ரோல் விலை ரூ.83-ஐ தொட்டது
Byமாலை மலர்24 Jun 2020 2:28 AM GMT (Updated: 24 Jun 2020 2:39 AM GMT)
பெட்ரோலை விட, டீசல் தான் அதிகளவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து, ரூ.81, ரூ.82 என்ற விலையை கடந்து தற்போது ரூ.83 ஆக இருக்கிறது.
சென்னை :
ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துடன் பெட்ரோல், டீசல் இருந்து வருகிறது. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. அதன்பின்னரும் தொடர்ந்து விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த தொடர் விலை உயர்வால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து, ரூ.81, ரூ.82 என்ற விலையை கடந்து தற்போது ரூ.83 ஆக இருக்கிறது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 4 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 47 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 76 ரூபாய் 77 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோலை விட, டீசல் தான் அதிகளவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. விலை உயர்வை சந்தித்து வரும் கடந்த 17 நாட்களில் மட்டும் பெட்ரோல் 7 ரூபாய் 50 காசும், டீசல் 8 ரூபாய் 55 காசும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாளும் விலை மாற்றத்துடன் பெட்ரோல், டீசல் இருந்து வருகிறது. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது. அதன்பின்னரும் தொடர்ந்து விலை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த தொடர் விலை உயர்வால், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்தது.
இந்த நிலையில் தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் இருந்து, ரூ.81, ரூ.82 என்ற விலையை கடந்து தற்போது ரூ.83 ஆக இருக்கிறது. நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் 83 ரூபாய் 4 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 47 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 76 ரூபாய் 77 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
பெட்ரோலை விட, டீசல் தான் அதிகளவில் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. விலை உயர்வை சந்தித்து வரும் கடந்த 17 நாட்களில் மட்டும் பெட்ரோல் 7 ரூபாய் 50 காசும், டீசல் 8 ரூபாய் 55 காசும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X