என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிக்கல்பாளையம் அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை
Byமாலை மலர்23 Jun 2020 9:42 AM GMT (Updated: 23 Jun 2020 9:42 AM GMT)
பிலிக்கல்பாளையம் அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே சின்னமருதூரை சேர்ந்தவர் சுப்பண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பாப்பாயி. மகன் கந்தசாமி. இந்நிலையில் சுப்பண்ணனுக்கும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சுப்பண்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுப்பண்ணன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்ததை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுப்பண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே சின்னமருதூரை சேர்ந்தவர் சுப்பண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பாப்பாயி. மகன் கந்தசாமி. இந்நிலையில் சுப்பண்ணனுக்கும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் சுப்பண்ணன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுப்பண்ணன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்ததை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார் சுப்பண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X