என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி வீடுகள் வழங்க கட்டுமான பணிகள் தீவிரம்
Byமாலை மலர்22 Jun 2020 3:11 PM GMT (Updated: 22 Jun 2020 3:11 PM GMT)
பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்படி புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் 88 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளியணை:
பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் 88 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் கரூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடற்ற ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைகள் மாற்று வாரியத்தின் மூலம் 88 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வீடுகள் கரூர் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X