என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் 22 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் ‘திடீர்’ தற்கொலை
Byமாலை மலர்22 Jun 2020 10:54 AM GMT (Updated: 22 Jun 2020 10:54 AM GMT)
கொலை வழக்குகளில் கைதாகி 22 ஆண்டுகள் ஜெயிலில் இருந்தவர் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
தக்கலை அருகே மேக்கமண்டபம், ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் சாலமன் (வயது 50), தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் மீது கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் இருந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆண்டுகள் பாளையங்கோட்டை ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.
தண்டனை காலம் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அதன்பின்பு நாகர்கோவில் பகுதியில் சுற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாலமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை அருகே மேக்கமண்டபம், ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் சாலமன் (வயது 50), தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் மீது கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் இருந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 22 ஆண்டுகள் பாளையங்கோட்டை ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தார்.
தண்டனை காலம் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். அதன்பின்பு நாகர்கோவில் பகுதியில் சுற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாலமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X