என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை- வீட்டின் உரிமையாளர் கைது
Byமாலை மலர்19 Jun 2020 9:30 AM GMT (Updated: 19 Jun 2020 9:30 AM GMT)
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வீட்டின் உரிமையாளர் பானுதுரை (வயது 45) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பானுதுரையை கைது செய்தனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வீட்டின் உரிமையாளர் பானுதுரை (வயது 45) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பானுதுரையை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X