என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்17 Jun 2020 9:34 AM GMT (Updated: 17 Jun 2020 9:34 AM GMT)
கரூர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட என்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 30). இவர், தனது வீட்டிலேயே செல்போன் பழுது நீக்கும் கடை வைத்து உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர், அப்பகுதியில் உள்ள சினிமா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கமேடு போலீசில் பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த திட்டசாலை செல்வநகரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X