என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு- நாளை மறுநாள் விசாரணை
Byமாலை மலர்15 Jun 2020 7:42 AM GMT (Updated: 15 Jun 2020 7:42 AM GMT)
தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகளை அரசு அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை ரத்து செய்யக்கோரி இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகளை அரசு அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை ரத்து செய்யக்கோரி இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X