என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவேரிப்பட்டணம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்
Byமாலை மலர்13 Jun 2020 9:33 AM GMT (Updated: 13 Jun 2020 9:33 AM GMT)
காவேரிப்பட்டணம் அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி வித்யா (26). இவர்களுக்கு நரேஷ்குமார் (6) என்ற மகனும், கனிஷ்கா (3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற வித்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. குமரேசன், மனைவி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை.
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 26) விவசாயி. இவரது மனைவி வித்யா (26). இவர்களுக்கு நரேஷ்குமார் (6) என்ற மகனும், கனிஷ்கா (3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற வித்யா மீண்டும் வீடு திரும்பவில்லை. குமரேசன், மனைவி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை.
இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X