என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை அரசு மறைக்கவில்லை- அமைச்சர் பேட்டி
Byமாலை மலர்13 Jun 2020 7:50 AM GMT (Updated: 13 Jun 2020 7:50 AM GMT)
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஆவடி:
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள மத போதகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை எனவும், அதேபோல பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு தான் எனவும் தெரிவித்தார்.
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள மத போதகர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை எனவும், அதேபோல பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு தான் எனவும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X