என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்12 Jun 2020 9:51 AM GMT (Updated: 12 Jun 2020 9:51 AM GMT)
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்நல மையங்களின் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்நல மையங்களின் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டார் பகுதிக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. வடிவீஸ்வரம் நகர்நல மைய மருத்துவ அதிகாரி சிலி, சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, பகுதி சுகாதார செவிலியர் ரத்தினஜோதி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்நல மையங்களின் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டார் பகுதிக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. வடிவீஸ்வரம் நகர்நல மைய மருத்துவ அதிகாரி சிலி, சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, பகுதி சுகாதார செவிலியர் ரத்தினஜோதி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X