என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னசேலம் அருகே செம்மண் கடத்திய லாரி பறிமுதல்- டிரைவர் கைது
Byமாலை மலர்6 Jun 2020 7:54 AM GMT (Updated: 6 Jun 2020 7:54 AM GMT)
சின்னசேலம் அருகே செம்மண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே விளக்கப்படி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 27). இவர் ஒரு லாரியில் 6 யூனிட் செம்மண் அரசின் அனுமதி இல்லாமல் ஏற்றிகொண்டு சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராம எல்லையில் நிறுத்தி இருந்தார்.
அப்போது பணியில் இருந்த தொட்டியம் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் லாரியை சோதனை செய்துபார்த்த போது அதில் 6 யூனிட் செம்மண் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதுபற்றி சின்னசேலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து டிரைவர் பிரபுவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X