என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்தி வேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Byமாலை மலர்6 Jun 2020 7:44 AM GMT (Updated: 6 Jun 2020 7:44 AM GMT)
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டதில் மொத்தம் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 852-க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 776 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.82.89-க்கும், சராசரியாக ரூ.86.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 90 ஆயிரத்து 790-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 779 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.29-க்கும் குறைந்தபட்சமாக ரூ.83.61-க்கும், சராசரியாக ரூ.86.61-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 852-க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 776 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.90.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.82.89-க்கும், சராசரியாக ரூ.86.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 90 ஆயிரத்து 790-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 779 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.29-க்கும் குறைந்தபட்சமாக ரூ.83.61-க்கும், சராசரியாக ரூ.86.61-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 852-க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X