என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானூர் அருகே விவசாயியிடம் வழிப்பறி- 3 பேர் கைது
Byமாலை மலர்5 Jun 2020 2:25 PM GMT (Updated: 5 Jun 2020 2:25 PM GMT)
விவசாயியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60).
விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மீனராஜ் (22), மாரியப்பன் மகன் உருதராஜா (22), கணபதி மகன் சசி கண்ணன் (22) அகிய 3 பேரும் சேர்ந்து கோபாலை வழிமறித்து, அரிவாளை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை மீட்டனர்.
மானூர் அருகே உள்ள கீழப்பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60).
விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மீனராஜ் (22), மாரியப்பன் மகன் உருதராஜா (22), கணபதி மகன் சசி கண்ணன் (22) அகிய 3 பேரும் சேர்ந்து கோபாலை வழிமறித்து, அரிவாளை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, ரூ.500 மற்றும் கைக்கடிகாரத்தை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X