என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்5 Jun 2020 12:27 PM GMT (Updated: 5 Jun 2020 12:27 PM GMT)
காளிப்பட்டி பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 34 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
மல்லசமுத்திரம்:
மல்லசமுத்திரம் ஒன்றிய பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், அருண்குமார் ஆகியோர் வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.
அப்போது வையப்பமலை, காளிப்பட்டி பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 34 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X