என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்5 Jun 2020 7:44 AM GMT (Updated: 5 Jun 2020 7:44 AM GMT)
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர்:
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் மன்னார்குடி பகுதி 49 வயதை சேர்ந்த ஒருவரும், 31 வயதை சேர்ந்த ஒருவரும் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கணவன்-மனைவி உள்பட 4 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 51 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் கூத்தாநல்லூரை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் சென்னையில் வேலைபார்த்து வருகின்றனர். கடந்த 2 நாட்கள் முன்பு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் கணவன்-மனைவி 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் மன்னார்குடி பகுதி 49 வயதை சேர்ந்த ஒருவரும், 31 வயதை சேர்ந்த ஒருவரும் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கணவன்-மனைவி உள்பட 4 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X