என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் மது குடித்ததை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
Byமாலை மலர்4 Jun 2020 10:52 AM GMT (Updated: 4 Jun 2020 10:52 AM GMT)
மதுரையில் மது குடித்ததை கண்டித்ததால் சிறுவன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது 16 வயது மகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளான். எனவே தாய் பொன்ராக்கு சிறுவனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது 16 வயது மகன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளான். எனவே தாய் பொன்ராக்கு சிறுவனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் வீட்டில் கதவை பூட்டிக் கொண்டு மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X