என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது
Byமாலை மலர்3 Jun 2020 1:01 PM GMT (Updated: 3 Jun 2020 1:01 PM GMT)
திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி எமக்கலா புரத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது36). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் ஆசைவார்த்தை கூறி வீரமணி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணியை கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே சாணார்பட்டி எமக்கலா புரத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது36). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் ஆசைவார்த்தை கூறி வீரமணி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X